/* */

பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி

பணியின் போது உயிரிழந்த குமரி ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

பணியில் உயிரிழந்த  ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி
X

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

இந்திய ராணுவத்தில் பணியின் போது நாட்டிற்காக உயிர் துறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் கருணை அடிப்படையில் அரசு பணிகளை வழங்கி வருகிறது.

அதன் படி ராணுவத்தில் பணியாற்றி பணியின் போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வீரர்களின் வாரிசுகளுக்கு இன்று கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதன் படி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், அடைக்காக்குழியை சார்ந்த அனில்குமார் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி விஜிலா மற்றும் கிள்ளியூர் வட்டம், கிராத்தூர் பகுதியை சார்ந்த டேவிட் ராஜ் என்பவர் வாரிசுதாரரான அவரது மனைவி மேபல்பாய் ஆகியோருக்கு அலுவலக உதவியாளருக்கான பணி ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

Updated On: 17 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்