/* */

குமரியில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தம்: சீரமைப்பு பணி தீவிரம்

குமரியில் ரயில் பாதையில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது, வெளியூர் ரயில்களும் பாதியில் நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தம்: சீரமைப்பு பணி தீவிரம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்பாதையில், குழித்துறை விரிவோடு பகுதியில் ரயில்வே ஊழியர்கள் மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்பாதையில், குழித்துறை விரிவோடு என்ற இடத்தில் மின்கம்பி அறுந்தது. திடீரென மின்கம்பி அறுந்ததால் ரயில்களை இயக்குவத்திலும் சிக்னல் பெறுவதிலும் தடை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையேயான மதுரை -கொல்லம், குரூவாயூர் -சென்னை, நாகர்கோவில்-மங்களூர் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

மேலும் 3 சிறப்பு இரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே ரயில்வே ஊழியர்கள் மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Updated On: 2 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்