/* */

இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் கைது.

பாதிக்கப்பட்ட இளம் பெண், சுஜித்திடம் நேரில் சென்று கேட்டபோது சுஜித், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட  இளைஞர் கைது.
X

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆபாச படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த காஞ்சாம்புரத்தைச் சேர்ந்தசுஜித் ( 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட இளம் பெண், சுஜித்திடம் நேரில் சென்று கேட்டபோது சுஜித், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த இளம் பெண், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து, இளம் பெண் அளித்த, புகார் மனு மீது உடனடி விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் உடனடி விசாரணை மேற்கொண்டு சுஜித்தை கைது செய்தனர், கைது செய்யப்பட்ட சுஜித், கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி பத்திரிகையாளராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  8. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  9. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  10. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...