/* */

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான எக்ஸ்ரே கருவி - பொதுமக்கள் போராட்டம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான எக்ஸ்ரே கருவி -  பொதுமக்கள் போராட்டம்
X

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு வைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி பழுதடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த மூன்று தினங்களாக எக்ஸ்ரே எடுப்பதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் எக்ஸ்ரே எடுக்காமல் சுகாதார நிலைய ஊழியர்கள் அவரை அலைகளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரத்திடம் தெரிவித்தார். இதனையடுத்து கல்யாணசுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 25 April 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்