/* */

குமரி ஆறுகளில் 2வது நாளாக வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், ஆறுகளில் 2 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமரி ஆறுகளில் 2வது நாளாக வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

வீராணமங்களம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். 

தொடர் மழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி, விடிய விடிய பெய்த கனமழை, இன்றும் நீடித்து வருகின்றது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் தொடரும் இந்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள பாலாறு, வீராணமங்களம் ஆறு, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலையில், அங்கிருந்து வெளியேறும் நீரால் நெல், வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதமாகலாம் என அஞ்சப்படுகிறது.

Updated On: 28 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...