/* */

குமரி கோவில்களில் சித்திரை விஷு கோலாகலம்

கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்திரை முதல் நாள் சித்திரை விஷு நாளாக கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

குமரி கோவில்களில் சித்திரை விஷு கோலாகலம்
X

சித்திரைமுதல்நாள் விஷு நாளாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது, இந்நாளில் கனி காணுதல் மற்றும் கைநீட்டம் வாங்குதல் போன்றவை சிறப்பு பெற்றதாக அமைகிறது. காய்கனிகளை காணும் சிறியவர்களுக்கு பெரியவர்கள் பணம் வழங்குவார்கள், அப்படி கிடைக்கும் பணம் நிலைத்து நிற்கும் என்பதும் அந்த வருடம் முழுவதும் மங்களமும், குறைவில்லா செல்வமும் நீடிக்கும் என்பது நம்பிக்கை,

அதன் படி கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்களில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து கனிகளை தரிசனம் செய்தனர், தொடர்ந்து கோவிலில் பெரியவர்களிடம் இருந்து கைநீட்டம் பெற்று கொண்டனர்,

இதே போன்று பல்வேறு வீடுகளிலும் கனிகாணும் நிகழ்ச்சியும் கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Updated On: 14 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  3. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  4. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  5. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  6. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  7. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  9. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  10. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...