/* */

முதல்வரிடம் ஆசி பெற்ற நாகர்கோவில் மாநகராட்சி மேயர்

முதல்வரை சந்தித்த நாகர்கோவில் மேயர் தனது வெற்றி சான்றிதழை கொடுத்து ஆசி பெற்றார்.

HIGHLIGHTS

முதல்வரிடம் ஆசி பெற்ற  நாகர்கோவில் மாநகராட்சி மேயர்
X

தமிழக முதல்வரிடம் ஆசி பெற்ற நாகர்கோவில் மேயர் மகேஷ்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது.

நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் மகேஷ் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.அவருடன் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 7 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்