/* */

கன்னியாகுமரிக்கு ஆளுநர் ரவி வருகை - மூன்று அடுக்கு பாதுகாப்பு

கன்னியாகுமரிக்கு, தமிழக ஆளுநர் ரவி வருகையை தொடந்து, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில், ரூபாய் 15 கோடி செலவில் சுவாமி விவேகானந்தர் அவைக்கூட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இன்று இந்த கட்டிடம் திறக்கப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக, நேற்று மாலை கன்னியாகுமரி வந்த தமிழக ஆளுநரை, மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து விவேகானந்தா கேந்திரத்தில் ஓய்வு எடுத்த ஆளுநர், இன்று நிகழ்ச்சி முடிந்த பின்னர், தூத்துக்குடி வரை தரை மார்க்கமாக சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதையடுத்து, கன்னியாகுமரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Updated On: 20 Jan 2022 11:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...