/* */

குமரி மாவட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை

அரசு உத்தரவுப்படி குமரி மாவட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது.

HIGHLIGHTS

குமரி மாவட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை
X

தமிழகத்தில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய இந்து அறநிலைய துறை உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழிலில் அர்ச்சனை செய்யப்பட்டது.

புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு கொன்றையடி ஶ்ரீ தாணுமலையான் சுவாமி சன்னிதியில் பக்தர்கள் தரிசனத்தின் போது தமிழில் அர்ச்சனை செய்யப்ட்டது.

இதே போன்று நாகராஜா கோவில், குமரி பகவதி அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெற்றது.

Updated On: 7 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?