/* */

குமரிக்கு சரக்கு ரெயிலில் வந்த 3100 டன் அரிசி, கோதுமை

குமரிக்கு பொதுமக்களுக்கு விநியோகிக்க சரக்கு ரெயிலில் 3100 டன் அரிசி, கோதுமை வந்தது.

HIGHLIGHTS

குமரிக்கு சரக்கு ரெயிலில் வந்த 3100 டன் அரிசி, கோதுமை
X

சரக்கு ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்ட உணவு தானியங்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட இருக்கும் கோதுமை பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வருவது வழக்கம். மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் இந்த கோதுமை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி சரக்கு ரயில் மூலமாக கன்னியாகுமரி மாவட்டம் கொண்டுவரப்பட்ட 3100 டன் கோதுமை நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த கோதுமையானது நாகர்கோவில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Updated On: 22 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...