/* */

அரசு பள்ளியில் இருந்து 2 மரநாய் குட்டிகள் மீட்பு

அரசு பள்ளியில் இருந்து 2 மரநாய் குட்டிகள் மீட்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள மணிக்கட்டிபொட்டல் அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டு மரநாய் குட்டிகள் இருப்பதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், அதனை பத்திரமாக மீட்டு, நாகர்கோவில் வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு சென்று வனத்துறை அதிகாரிகளிடம் மரநாய் குட்டிகளை ஒப்படைத்தனர்.

Updated On: 17 April 2021 2:43 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு