Begin typing your search above and press return to search.
அரசு பள்ளியில் இருந்து 2 மரநாய் குட்டிகள் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள மணிக்கட்டிபொட்டல் அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டு மரநாய் குட்டிகள் இருப்பதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், அதனை பத்திரமாக மீட்டு, நாகர்கோவில் வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு சென்று வனத்துறை அதிகாரிகளிடம் மரநாய் குட்டிகளை ஒப்படைத்தனர்.