/* */

குமரி காவல்துறை நடத்திய கஞ்சா வேட்டையில் 6 நாட்களில் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமரி காவல்துறை நடத்திய கஞ்சா வேட்டையில் 6 நாட்களில் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமரி காவல்துறை நடத்திய கஞ்சா வேட்டையில் 6 நாட்களில் 51 பேர்  கைது செய்யப்பட்டனர்.
X

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டதோடு அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் கஞ்சாவிற்கு எதிரான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்னையில் கன்னியாகுமரியில் இரட்டை கொலை நடைபெற்ற நிலையில் போலீசாரின் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இன்று 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 5 நாளில் கஞ்சாவிற்கு எதிராக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இதுவரை 16.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Updated On: 30 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?