/* */

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில்  திடீர் ஆய்வு செய்த கலெக்டர் ஆர்த்தி
X

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் உத்திரமேரூர் , வாலாஜாபாத் , ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் துணை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாகவே மாவட்ட ஆட்சியர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


அவ்வகையில் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை பதிவேடு சரிபார்ப்பு , உள் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மகப்பேறு பிரிவு மற்றும் ஆய்வகங்கள் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

துணை மருத்துவமனைகளுக்கு வரும் கிராமப்புற மக்களுக்கு சுகாதார குறித்து வழிகாட்டுதலும் தரமான சிகிச்சைகளும அளிக்க வேண்டும் எனவும் மேல் சிகிச்சைக்கு முறையான மருத்துவமனைக்கு சிபாரிசு செய்து உடல் நலம் காக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிவுரை வழங்கினார்.

Updated On: 26 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு