/* */

சுகாதார வளாகத்தை பள்ளிக்கு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

School News In Tamil- சுகாதார வளாகத்தை பள்ளிக்கு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

சுகாதார வளாகத்தை பள்ளிக்கு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
X

மானம்பதி ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகம்.

School News In Tamil- காஞ்சிபுரம் மாவட்டம்‌ , உத்திரமேரூர் வட்டம் , மானம்பதி கிராம ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி . இங்கு மாணவ‌, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு போதிய கழிவறை வசதி இல்லை குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதில் கிராம ஊராட்சிக்குட்பட்ட சுகாதார வளாகம் ஒன்று பள்ளிக்கு மிக அருகில் உள்ளது‌. அதனை சீர் செய்து பள்ளி பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்