/* */

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல்
X

காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை அருகில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி அலுவலகம் அருகில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே காரில் வந்த செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவர் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற ரூ. ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாலாஜாபாத் வட்டாட்சியரால் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 27 March 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...