/* */

வேட்பாளருக்கு நேரில் ஆதரவு- அரசுஊழியர் சஸ்பெண்ட்

வேட்பாளருக்கு நேரில் ஆதரவு- அரசுஊழியர் சஸ்பெண்ட்
X

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் ஒன்றியம் , சாலவாக்கம் ஊராட்சி செயலாளர் தேர்தல் விதிகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ். இவர் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் சுந்தரை தனது கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக தேர்தல் அலுவலருக்கு‌ ஆதாரபூர்வமாக புகார் வந்தது.இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் விசாரணை நடத்தியதில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Updated On: 29 March 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?