/* */

ஸ்ரீபெரும்புதூர் : தனியார் தொழிற்சாலை சுவர் இடிந்து வடமாநில தொழிலாளி பலி

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : தனியார் தொழிற்சாலை சுவர் இடிந்து வடமாநில தொழிலாளி பலி
X

காஞ்சிபுரம் அருகே இடிந்து விழுந்த சுற்றச் சுவர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியில் தங்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மண்டல்(46) இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தரமற்ற வகையில் கட்டப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விஜய் மண்டல் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே விஜய் மண்டல் பலியானார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...