/* */

பாதுகாப்பு கவச உடையணிந்து நோயாளிகளிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ..

ஒரகடம் அடுத்த எழுச்சூரில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கூப் செல்வபெருந்தகை பாதுகாப்பு கவச உடை அணிந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவம் முறைகள் மற்றும் உணவு வழங்குதல் உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார் கேட்டறிந்தார்..

HIGHLIGHTS

பாதுகாப்பு கவச உடையணிந்து நோயாளிகளிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ..
X
பாதுகாப்பு கவச உடையணிந்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது அலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரகடம் அருகிலுள்ள தொழிலாளர் நல வாரிய கட்டடத்தில் இயங்கி வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று மாலை இந்த சிறப்பு முகாமினை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை முகாமில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் உணவு வகைகள் ஆகியவற்றை அங்குள்ள மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

அதன் பின் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து நோயாளிகள் தங்கியுள்ள அறைகளில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார்.

Updated On: 15 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு