/* */

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிதாக 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் மாங்காடு , குன்றத்தூர் , ஸ்ரீபெரும்புதூர் என பல பகுதிகளில் 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிதாக 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று
X

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர், மாங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் என பல பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதில் 163 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூரில் 112 நபர்களுக்கும் , குன்றத்தூர் பேரூராட்சி 10 நபர்களுக்கும் , மாங்காடு பகுதியில் 9 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூரில் 31 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒரு நபருக்கும் என மொத்தம் 163 நபர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்

Updated On: 27 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை