/* */

எண்பது கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

எண்பது கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது
X

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை ஸ்ரீபெரும்புதூர் மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் 80 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாலாஜிக்கு சொந்தமான மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான காவல்துறையினர் குறிப்பிட்ட மளிகை கடையில் சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து கடையின் உரிமையாளர் பாலாஜி மற்றும் கடையில் வேலை செய்யும் ஸ்ரீதர்(53) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது போலீசார் செய்தனர்.

Updated On: 3 March 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்