/* */

டாஸ்மாக் மதுபான கடையை தடை செய்யக்கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் புதியதாக அமைய உள்ள டாஸ்மாக் மதுபான கடையை தடை செய்யக்கோரி கிராம பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் மதுபான கடையை தடை செய்யக்கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் கீழ் 110 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் புதியதாக அரசு மதுபானக்கடை அமைய உள்ளதக தெரியவந்துள்ளது.

இதை அறிந்த அக்கிராம மக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தியிடம் புதியதாக திறக்கப்பட உள்ள அரசு மதுபானக் கடையை தடை செய்யக்கோரி பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் , புதியதாக அமைய உள்ள மதுபான கடைகளால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் , இதுமட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து இங்கு மது வாங்க வருபவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை நிலவும் எனவும் மதுவினால் தங்களின் குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கி விடும் . எனவே இம்மனுவினை மாவட்ட ஆட்சியர் கனிவுடன் பரிசீலித்து புதிய கடைக்கு தடை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Updated On: 5 July 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...