/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 2ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டம் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் இரு ஒன்றியங்களில் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் பணியில் இரு ஒன்றிய அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரியாக 84 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதால் இதை விட கூடுதல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

Updated On: 8 Oct 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?