/* */

ஊரடங்கு காலங்களில் சாலைவரி , இன்சூரன்ஸ் விலக்கு அளிக்க கோரி, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஊரடங்கு காலங்களில் மோட்டார் வாகனங்களுக்கு சாலை வரி , இன்சூரன்ஸ் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்க கோரி மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஊரடங்கு காலங்களில் சாலைவரி , இன்சூரன்ஸ் விலக்கு அளிக்க கோரி, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓடாத வாகனத்திற்கு இன்சுரன்ஸ் வரியிலிருந்து விலக்கு, கொரோனா நிவாரண நிதியாக ரூ7500 வழங்கு,

டோல்கேட் கட்டண விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் நந்தகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க கோரியும் , மோட்டார் தொழிலையும் அதன் தொழிலாளர்களையும் பாதுகாத்தல் , 25 லட்சம் மோட்டார் தொழிலாளர்களை குடும்பங்களை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க உறுப்பினர்கள், ஆட்டோ, டூரிஸ்ட் வேன், கார் ஓட்டுனர் சங்க உறுப்பினர்கள் என . பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு