/* */

காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் அவதார உற்சவம்

காஞ்சிபுரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப் பெருமாளும் , தேசிகன் சுவாமிகளும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் அவதார உற்சவம்
X

தங்கப்பல்லக்கில் வீதியுலா வந்த விளக்கொளிப் பெருமாள்(உள்படம்)ஸ்ரீதேவி,பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் விளக்கொளிப்பெருமாள்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் உற்சவர் விளக்கொளிப் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி வரதராஜப் பெருமாள் கோயிலின் மாட வீதிகளில் வீதியுலா வந்து கோயிலுக்கு திரும்பினார்.

விளக்கொளிப் பெருமாளுடன் தேசிகன் சுவாமிகளும் தங்கப் பல்லக்கில் உடன் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தூப்புல் வேதாந்த தேசிகன் சுவாமிகள், அவதார ஸ்தல மண்டகப்படிக்கு எழுந்தருளி, அங்கு சிறப்புத் திருமஞ்சனமும் நடந்தது.

மாலையில் மீண்டும் விளக்கொளிப் பெருமாள் தங்கக் கேடயத்தில் வீதியுலா வந்து ஆலயத்துக்கு திரும்பினார். விழாவை முன்னிட்டு பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடந்தது.

Updated On: 29 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?