/* */

கழிவுகள் கொட்டுவதால் சீரழியும் பாலாறு

கழிவுகள் கொட்டுவதால் சீரழியும் பாலாறு
X

காஞ்சிபுரம் பாலாற்றில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் பாலாறு சீரழிந்து வருவதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு‌, செய்யாறு மற்றும் வேகவதி என மூன்று ஆறுகள் உள்ளது. இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை தற்போது வரை பூர்த்தி செய்து வருவது மட்டுமில்லாமல் சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை தீர்வு செய்து வருகிறது .இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே பாலாற்றில் இறைச்சி கழிவுகளையும் , கட்டிட கழிவுகளையும் சமூக விரோதிகள் கொட்டி வருகின்றனர். இதனால் வருங்காலங்களில் நோய்த்தொற்று , குடிநீர் பஞ்சம் உள்ளிட்டவைகள் நிகழும் என விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 4 April 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...