/* */

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலில் ஏகாதசி சுக்கரவாரத்தையொட்டி இரட்டை புறப்பாடு

தேவராஜசுவாமி திருக்கோயிலில் ஏகாதசி தினத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலில் ஏகாதசி சுக்கரவாரத்தையொட்டி இரட்டை புறப்பாடு
X

பூந்தோட்டத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி , ஸ்ரீபுதேவியுடன் எம்பெருமான் மற்றும் பெருந்தேவித் தாயார்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் என உலகப் புகழ்பெற்ற தேவராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான உள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று ஏகாதசி தினத்தையொட்டி ஸ்ரீ வரதராஜ சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளி சன்னதி தெரு வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று சுக்கிர வாரத்தை முன்னிட்டு தாயார் கொண்டை அலங்காரத்துடன் சிறப்பு வண்ண மலர்களால சூடி ராஜகோபுரம் அருகே ஸ்ரீ வரதராஜர் உடன் இணைந்து3குடைகள் மற்றும் பக்தர்கள் சூழ பூந்தோட்டத்தில் எழுந்தருள சிறப்பு தீபஆராதனைகள் நடைபெற்றது. இரட்டை புறப்பாடு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமான் மற்றும் பெருந்தேவிதாயாரை கண்டு தரிசித்து இன்புற்றனர்.

Updated On: 24 Jun 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!