/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். 

நவம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தேங்கி நிற்கும் நீரில், கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு , மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும். இதனை ஆரம்பித்திலேயே அழிக்கும் பணிகளை மேற்கொண்டால் மட்டும்,ஏ, கட்டுபடுத்துலாம். இதற்காக பல ஆயிரம் நகராட்சி ஊழியர்கள், வீடுகள் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு இப்பணியினை செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைப்பகுதியில் நீர்த்தேக்கமின்மை காரணமாக கொசு அதிகளவில் உற்பத்தியாகி, பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், குறிப்பு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென வந்தது. தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நாராயணன், கொசு ஒழிப்பு பணிகள் மண்டல வாரியாக ஊழியர்களை நியமித்து, மாலை நேரங்களில் வாகனங்களில் புகைப்போக்கி மூலம் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.

Updated On: 21 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா