/* */

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவாலன் கேட் பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது .

உழவர்களுக்கு அளித்த உறுதி மொழியிலிருந்து பின் வாங்கும் மோடி அரசிற்க்கு எதிராக துரோக தினமாக இன்று நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகின்றது.போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற கோரியும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்க்கு இழப்பீடு வழங்க கோரியும், விவசாய விளைபொருட்களுகௌகு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க கோரியும், 2020 மின்சார மசோதனை திரும்ப பெற கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!