/* */

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதியோர்களை குறி வைக்கும் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி முதல் கட்ட வாக்குப் பதிவில் கிராமத்தில் உள்ள முதியோர்களை குறி வைத்து அழைத்து வந்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர் வேட்பாளர்கள்.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதியோர்களை குறி வைக்கும் வேட்பாளர்கள்
X

கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மூத்த வாக்காளர்களை அழைத்து வரும் காட்சிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7மணிக்கு துவங்கியது. இதில் ஆர்வமுடன் வாக்களிக்க ஆண்கள் பெண்கள் என வாக்குச்சாவடிகளில் குவிந்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக கிராமங்களில் உள்ள முதியோர்களை வேட்பாளர்கள் குறி வைத்து அழைத்துச் சென்று அவர்களுடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இதில் முதியோர்களை அழைத்து செல்வதாக கூறி வாக்கு அறையில் இவர்களை வாக்குச்சீட்டு பெறும்வரை உதவி செய்து அதன்பின் இவர்கள் வாக்கு செலுத்துகின்றனர்.

இதனால் இவர்களுக்கு தேவையான வாக்கு பெறுவதில் சிரமம் இல்லை என்பதால் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Updated On: 6 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  4. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  9. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?