/* */

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, பட்டதாரி புதுமணப்பெண் மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல்
X

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்காக, வேட்புமனு தாக்கல் செய்த புது மணப்பெண் ஜெயப்பிரியா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று, வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். காலை முதலே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள், தங்கள் ஆதரவு பொதுமக்களுடன் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், 15வது வார்டுக்கான வேட்புமனுவை, புது மணப்பெண்ணான, பட்டதாரி அ. ஜெயப்பிரியா தாக்கல் செய்தார். திருமணமாகி சில நாட்களேயான நிலையில், தனியாக வந்து அவர் வேட்புமனு தாக்கல் செய்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கடந்த காலங்களில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளராக, தாம் பணிபுரிந்த வந்ததாகவும், தனது தகப்பானரும் அதிமுக நிர்வாகி என்று கூறினார். இருவருக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுவதாக, அவர் தெரிவித்தார்

Updated On: 22 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்