/* */

ஊருக்குள் நீர்புகுவதை தவிர்க ஏரிக்கரையை உயர்த்த, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

ஆதனூரில் ஊருக்குள் நீர் புகுவதை தவிக்க ஏரிக்கரையை உயர்த வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஊருக்குள் நீர்புகுவதை தவிர்க ஏரிக்கரையை உயர்த்த, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆதனூரில் ஏரிக்கரை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டு பொதுமக்கள் கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது ஆதனூர்‌ கிராமம்.இக்கிராமத்தில் 366ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியினலால் அப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.மேலும் பல பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது.

இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதால் பருவமழை காலங்களில் உடனடியாக நிரம்பி உபரிநீர் அனைத்தும் இங்கு உள்ள வீடுகளை சூழ்ந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

மழை நீர் மட்டுமல்லாது கழிவு நீரும் கலந்து அச்சமயத்தில் வருவதால், நோய்த்தொற்று மற்றும் பூச்சிகளால் அச்ச நிலை ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் குடிமராமத்து பணிகளில் இந்த ஏரியை தூர் வாராமல் ஏரிகரைகளை உயர்த்தாமல் புறக்கணித்துவிட்டனர்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு ஏரிக்கரையை உயர்த்தியும் தூர்வார பரிந்துரை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக திமுக ஊராட்சி செயலர் தமிழ் அமுதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Updated On: 19 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...