/* */

சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வாலிபர், போக்சோ வழக்கில் கைது

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வழக்கில், வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

சிறுமியை முறையின்றி அழைத்து சென்ற வாலிபர், போக்சோ வழக்கில் கைது
X

காஞ்சிபுரத்தில் போக்சோவில் வாலிபர் கைது

சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியை சேர்ந்த அப்சல் என்ற வாலிபர் சிறுமியை முறையின்றி அழைத்துச் சென்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட அப்சல் மீது போக்சோ சட்டம் சார்ந்த வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

காணாமல் போன சிறுமியை சிவகாஞ்சி காவல் துறையினர் 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தனிபடையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டினார்.

Updated On: 8 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு