/* */

காஞ்சி மாவட்டத்தில்இருடோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 83ஆயிரம் பேர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 83 ஆயிரத்து 617 பேர் இரு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சி மாவட்டத்தில்இருடோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 83ஆயிரம் பேர்!
X

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இளைஞர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தபட்டது .

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 83607 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் கோவாக்கிஸின் தடுப்பூசியை சுமார் 6899 பேரும்‌, கோவீஷீல்டு தடுப்பூசியை சுமார் 76708 பேரும் இரண்டு நிலைகளையும் நிறைவு செய்து உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்