/* */

வாகனஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கல்

வாகனஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கல்
X

காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல்துறை சார்பில் விலையில்லா ஹெல்மெட் வழங்கப்பட்டது.

32வது சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் காந்தி சாலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஒட்டி சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகில் உள்ள பெரியார் தூணில் மாவட்ட எஸ்பி., சண்முகப்பிரியா மற்றும் டிஎஸ்பி., மணிமேகலை தலைமையில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு சாலை விதிமுறைகள் மற்றும் சாலையில் பயணிக்கும் போது ஏற்படும் கவனக் குறைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் ,பின் விளைவுகளைப் பற்றியும் காவல்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டு பின்பு அவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.

Updated On: 22 Jan 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?