/* */

உளுந்தூர்பேட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

உளுந்தூர்பேட்டை அடுத்த பூ.மலையனூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
X

நிவாரணப் பொருட்களை வழங்கிய துணை கண்காணிப்பாளர் மணிமொழியன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக பூ.மலையனூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர் மணிமொழியன், புதிய தளிர் அறகட்டளை நிறுவனர் அய்யாதுரை, ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் எப்படி தயாராக வேண்டும் என்பதையும் ஒழுக்கத்தை பற்றியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கினார்.

Updated On: 3 Dec 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  3. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  4. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  5. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  6. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  7. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  8. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  9. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  10. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!