உளுந்தூர்பேட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணி தொடங்கியது

உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடங்கியது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்தூர்பேட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணி தொடங்கியது
X

தேவியானந்தல் பெரியப்பட்டு கிராம மதுபான கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது

காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தேவியானந்தல் பெரியப்பட்டு கிராம மதுபான கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

விரைவில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் உளுந்தூர்பேட்டை துணைக் கண்காணிப்பாளர் சிஎம் .ஆர் மணிமொழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்

Updated On: 14 July 2021 5:06 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்