உளுந்ந்தூர்பேட்டையில் மேலும் 41 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்

உளுந்தூர்பேட்டையில் இன்று மேலும் 41சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறை சார்பில் பெருத்தப்பட்டன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்ந்தூர்பேட்டையில் மேலும் 41 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்
X

சிசிடிவி கேமராக்களின் தொகுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று மேலும் 41சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறை சார்பில் பெருத்தப்பட்டன.

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம், கிழக்கு கந்தசாமிபுரம், மாடல் காலனி, கணேஷ் நகர்,மற்றும் விருதாச்சலம் ரோடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 315 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் மட்டும் குற்றத்தை முழுமையாக தடுக்க முடியாதுஎன்றும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 30 Aug 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    பிசிசிஐ ஒப்பந்தம் : வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்
  2. இந்தியா
    மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
  3. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  4. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  5. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  6. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  7. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  8. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  9. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  10. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்