/* */

உளுந்ந்தூர்பேட்டையில் மேலும் 41 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்

உளுந்தூர்பேட்டையில் இன்று மேலும் 41சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறை சார்பில் பெருத்தப்பட்டன.

HIGHLIGHTS

உளுந்ந்தூர்பேட்டையில் மேலும் 41 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்
X

சிசிடிவி கேமராக்களின் தொகுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று மேலும் 41சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறை சார்பில் பெருத்தப்பட்டன.

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம், கிழக்கு கந்தசாமிபுரம், மாடல் காலனி, கணேஷ் நகர்,மற்றும் விருதாச்சலம் ரோடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 315 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் மட்டும் குற்றத்தை முழுமையாக தடுக்க முடியாதுஎன்றும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 30 Aug 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி