கள்ளக்குறிச்சியில் 4ம் கட்ட சிறப்பு முகாம்: 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 4ம் கட்ட சிறப்பு முகாமில் 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த நான்காம் கட்ட சிறப்பு முகாமில் 33, 346 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாம் அலை துவங்குவதற்கு முன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுப் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை நடத்துகிறது.

கடந்த 12ஆம் தேதி மாவட்டத்தில் 429 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 48,733 பேருக்கு தடுப்பூசியும் 19ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் 16,602 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. 26 ஆம் தேதி நடந்த முகாமில் 35,391 பேர் செலுத்திக் கொண்டனர்.

நேற்று நடந்த நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 427 மையங்களில் நடந்தது. இதில் மொத்தம் 33,341 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,78 ,368 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

Updated On: 5 Oct 2021 11:25 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா