/* */

கள்ளக்குறிச்சியில் 4ம் கட்ட சிறப்பு முகாம்: 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 4ம் கட்ட சிறப்பு முகாமில் 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த நான்காம் கட்ட சிறப்பு முகாமில் 33, 346 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாம் அலை துவங்குவதற்கு முன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுப் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை நடத்துகிறது.

கடந்த 12ஆம் தேதி மாவட்டத்தில் 429 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 48,733 பேருக்கு தடுப்பூசியும் 19ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் 16,602 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. 26 ஆம் தேதி நடந்த முகாமில் 35,391 பேர் செலுத்திக் கொண்டனர்.

நேற்று நடந்த நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 427 மையங்களில் நடந்தது. இதில் மொத்தம் 33,341 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,78 ,368 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

Updated On: 5 Oct 2021 11:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...