/* */

கள்ளக்குறிச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13,957 பேர் மனுதாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13,957 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13,957 பேர் மனுதாக்கல்
X

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் விவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என்று 167 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 1,213 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2,244 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 10,333 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்த பதவிகளுக்கு சேர்த்து 13,957 வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Updated On: 28 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது