/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு அறை மற்றும் சிகிச்சை மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு
X

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி, கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா நோய் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஐஏஎஸ் அவர்கள் நீலமங்கலம் ஏகேடி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாடு மைய அறையினையும் அவர் பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிரண் குராலா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்

Updated On: 20 May 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?