/* */

சங்கராபுரத்தில் கனமழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தொடர் மழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

சங்கராபுரத்தில் கனமழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதம்
X

மழையால் இடிந்து விழுந்த கூரை வீடு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தொடர் மழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தன. சங்கராபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக பூட்டை மூப்பனார் கோவில் தெருவில் கிருஷ்ணன், பிள்ளையார் கோவில் தெரு சுரேஷ், எஸ்.குளத்துார் ஆறுமுகம், குப்பன், மல்லாபுரம் தங்கராஜ், வரகூர் முருகேசன், பாவளம் அருணாசலம், கிடங்கன்பாண்டலம் கலியமூர்த்தி ஆகியோரது கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

Updated On: 11 Nov 2021 10:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்