/* */

பவானிசாகர் பகுதிகளில் நாளை (13-ந் தேதி) மின்சாரம் நிறுத்தம்.

பவானிசாகர் , புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால் மின்விநியோகம் இருக்காது

HIGHLIGHTS

பவானிசாகர் பகுதிகளில் நாளை (13-ந் தேதி) மின்சாரம் நிறுத்தம்.
X

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்தார்.

பவானிசாகர்:-

பவானிசாகர் துணை மின்நிலையத்தில் பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சாத்திரக்கோம்பை, ராமபையனூர், புதுபீர்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டூர், பகுத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

புளியம்பட்டி:-

புளியம்பட்டி துணை மின்நிலையத்தில் புளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலாம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், பொன்னம்பாளையம், வெங்க நாய்க்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

Updated On: 12 Dec 2021 9:30 AM GMT

Related News