/* */

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட்

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம் வாங்கியதாக வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்:   வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட்
X

சஸ்பெண்ட் செய்யப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் சரவணன்.

குஜிலியம்பாறையில் வட்ட வழங்கல் அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சரவணன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த விசாரணையின் அடிப்படையில் அவர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனால்,குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி உத்தரவு பிறப்பித்தார்.

Updated On: 18 May 2021 9:20 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்