/* */

முழுஊரடங்கு: பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

முழுஊரடங்கை முன்னிட்டு, பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

முழுஊரடங்கு: பழனியில்  கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
X

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பழனி பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், பழனி சார் ஆட்சியர் ஆனந்தி ஆய்வு செய்தார்.

அப்போது, அனுமதிக்கப்படாத கடைகளை அடைக்கும்படி, அவர்கள் அறிவுறுத்தினர். அத்துடன், சாலையோர ம் செயல்பட்டு வந்த பழக்கடைகளையும், அவர்கள் அகற்றினர். இதுமட்டுமின்றி, தேவையில்லாமல் வாகனங்களில் சென்றவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இந்த ஆய்வின்போது பழனி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, வட்டாட்டசியர் வடிவேல் முருகன், நகராட்சி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.

Updated On: 10 May 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  2. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...
  3. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  4. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  5. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  7. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  8. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  9. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ