/* */

ஒட்டன்சத்திரத்தில் காவலர் தற்கொலை ஏன் ? பரபரப்பு தகவல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று பரபரப்பு தகவல் வெளியாகியது.

HIGHLIGHTS

ஒட்டன்சத்திரத்தில் காவலர்  தற்கொலை ஏன் ? பரபரப்பு தகவல்
X

ஓட்டன்சத்திரத்தில் தற்கொலை செய்து கொண்ட நாட்டுதுரை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் ஐ. வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த நாட்டு துரை (32).

இவர் நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Updated On: 4 Jun 2021 12:59 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...