/* */

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைப்பு

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைப்பு
X

பைல் படம்.

தற்போது கொரோனா 3-ம் அலை துவங்கியுள்ளதால் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தொற்று பரவலை தடுக்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், குமாஸ்தாக்கள், வழக்கறிஞர்கள், நுாலகம் அனைத்தும் மூடப்பட்டது. அவசர வழக்குகள் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது.

அவசர வழக்குகள், நகல் விண்ணப்பங்கள், ஆர்டர் நகல்கள் பெறுதல் ஆகியவை மட்டும் 'இ-மெயில்' மூலம் நடைபெறுகிறது. விதிவிலக்கான நிகழ்வுகளில் மட்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 'டிராப் பாக்ஸ்' மூலம் பெறப்படுகிறது.

வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உட்பட யாரும் மறு உத்தரவு வரும் வரை நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 6 Jan 2022 3:04 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...