/* */

திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் 84 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல்லில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் நீதி மன்றம் மூலம் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் 84 வழக்குகளுக்கு  தீர்வு
X

திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்றம். 

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் செய்யப்பட்டது. 84 வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தலைமையிலும், , நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவர் புவனேஷ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஆர்.பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 84 வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டு ரூ. 3 கோடியே 68 லட்சத்து 20 ஆயிரத்து 46 தீர்வு தொகை வசூல் செய்யப்பட்டது.

Updated On: 11 July 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!