/* */

திண்டுக்கல் மாநகரில் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம்

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாநகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது

HIGHLIGHTS

திண்டுக்கல் மாநகரில் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம்
X

திண்டுக்கல்லில் கொரோனா விபரீதம் அறியாத பொதுமக்கள் அதிகமாக கூடி பொருட்களை வாங்கி சென்றனர்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக திண்டுக்கல் நகர் பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடினர்.

இதன் காரணமாக திண்டுக்கல் அரசமரத்து வீதி, பெரியகடைவீதி, காட்டாஸ்பத்திரி அரசு மருத்துவமனை சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல திண்டுக்கல் நகரின் மையத்தில் உள்ள காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகளவில் கூடிய மக்கள் காரணமாக நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.


Updated On: 23 May 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!