/* */

திண்டுக்கல்: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

HIGHLIGHTS

திண்டுக்கல்: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
X

திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணி(25) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி புருஷோத்தமன் குற்றவாளி மணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 10 Dec 2021 1:24 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!