/* */

திண்டுக்கல்: தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் அறிவிப்பு மக்களை சென்று அடையாததால் அவதி

திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாம்கள் குறித்த அறிவிப்பு பொதுமக்களை சென்று அடையாததால் பொதுமக்கள் அவதி.

HIGHLIGHTS

திண்டுக்கல்: தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் அறிவிப்பு மக்களை சென்று அடையாததால்  அவதி
X

திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாம்கள் குறித்த அறிவிப்பு பொதுமக்களை சென்று அடையாததால் பொதுமக்கள் அவதி. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு இடங்களில் கொரானா தடுப்பூசி மையம் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவேரியார் ஆலயத்தில் அமைந்துள்ள தூய சவேரியார் ஆலயத்தில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த 350 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அங்கு குவிந்த ஏராளமானோர் டோக்கன் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அங்கு வந்த பொதுமக்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் வந்தாலும் தங்களை மாநகராட்சி அதிகாரிகள் அழைக்கழிக்கின்றனர் என்றும் கவலையுடன் தெரிவித்தனர்.

Updated On: 13 July 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்